“பிப்ரவரி 14, 2019” புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு முன் 11 உளவுத்துறை தகவல்கள் உதாசீனப் படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய கவனக்குறைவின் காரணமாக 40 மத்திய ரிசர்வ் காவல் படையினர் கொல்லப்பட்டதற்கும், பாலகோட் சர்ஜிக்கல் தாக்குதலுக்கும், இறுதியில் பாஜகவின் அசைக்க முடியாத தேர்தல் வெற்றிக்கும் யார் பொறுப்பு?”